Friday 20 January 2017

Un Nayanangal Mathuramo


Sri Krishna
   


                  உன் நயனங்கள் மதுரமோ


 கமலக்கண்ணா என்றேன் என் கண்ணனைக் கண்டேன் !
 பங்கஜ நயனா என்றேன் என் ரங்கனைக் கண்டேன் !
 காருண்ய நேத்திரா என்றேன் என் வேங்கடனைக் கண்டேன் !
 கோடி சூரிய அக்னி லோச்சனா என்றேன் என் சிம்மனைக் கண்டேன் !
 நின் பக்தனைக் காண்கையில் கமல நயனங்களான உன் இரு விழிகள்
 அவன் துயர் துடைத்திட ஜ்வாலா நேத்திரங்களாய் மாறிவிட்டதே !
 உன் பக்தனைக் காக்க உன்னைப்போல் உன் இரு விழிகளும் பற்பல அவதாரங்கள் எடுக்கின்றனவோ !
 உன் நயனங்கள் தான் எத்துனை மதுரம் ! !



No comments:

Post a Comment